புல்லட் ரயில் திட்டத்தில் 2027ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு

by Staff / 13-04-2022 01:10:10pm
புல்லட் ரயில் திட்டத்தில் 2027ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு

மும்பை அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் தோட்டத்தில் குஜராத் பகுதியில் 2027 ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்படும் என்ற தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்  கொரோனா பாதிப்பு நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் இத்திட்டம் தாமதமாகி உள்ளதாக கூறினார். புல்லட் ரயில் திட்டத்தில் குஜராத்தில் மட்டுமே ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் ரயில் நிலையம் 40 ஆயிரம் சதுர மீட்டரில் மிகப் பெரிய அமைப்பாக அமைக்கப்பட்டதாகும் குறிப்பிட்டார் இந்த புல்லட் ரயில் திட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக அக்னிஹோத்ரி தெரிவித்தார்

 

Tags :

Share via