திடீர் தீவிபத்து கட்டுக்கடங்காமல் வெளியேறி கரும்புகை

by Staff / 14-04-2022 02:11:05pm
திடீர் தீவிபத்து கட்டுக்கடங்காமல் வெளியேறி கரும்புகை

இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானுயர 
அளவுக்கு  கரும்புகை வெளியேறியது நகரில் உள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது தீ வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது சம்பவம் குறித்து தகவல் அறிந்து 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். முக்கிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து தடைபட்டு நகரை முடங்கிப்போய் அங்கு பதற்றம் நிலவி உள்ளது.

 

Tags :

Share via