குஜராத்தில் 108 அடி உயர அனுமான் சிலையை திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி நிலம் மோர்பி l-108 அடி உயரமான சிலையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். நாட்டின் நான்கு பகுதிகளில் மிகப்பெரிய ஆன சிலைகளை வைக்க திட்டமிட்டு ஏற்கனவே விமானத்தின் சிம்லாவில் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயரமான சிலையை. அனுமான் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மூன்றாவது அனுமன் சிலை ராமேஸ்வரத்திலும் நான்காவது அனுமான் சிலை மேற்கு வங்கத்திலும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார். அனுமானுக்கு நான்கு சிலைகள் அமைப்பதும் வெறும் தீர்மானம் மட்டும் அல்ல என்றும் ஒரே நாடு சிறந்த நாடு என்பதற்கான தீர்மானத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.
Tags :