பாலியல் வழக்கில் 16 வயது சிறுவன் கைது

by Staff / 17-09-2023 04:32:08pm
பாலியல் வழக்கில் 16 வயது சிறுவன் கைது

ஒடிசா பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் தற்போதுகாவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளவாசல் அருகே ஒடிசாவைச் சேர்ந்த 30 வயது பெண் செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த நிலையில் 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர்.

 

Tags :

Share via