தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் வருமானவரி சோதனை

by Editor / 01-12-2021 01:04:16pm
 தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் வருமானவரி சோதனை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தில்  தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியின் நிர்வாகி வீட்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகியும்  சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளருக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருமானவரித் துறை அதிகாரிகள்பள்ளியின் நிர்வாகி வீட்டில் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via