புகழ்பெற்ற நெல்லை ஆனிப்பெருந்தேர்த்திருவிழா .
நெல்லை எனப்படும் திருநெல்வேலி அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனிப்பெருந் தேர்த்திருவிழா பந்தல் கால் நடும் விழா 1.6.2022. புதன்கிழமை காலை. 9.மணிக்கு மேல் 10.மணிக்குள் நடக்க இருக்கிறது.
Tags :