மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை இரண்டு சடலங்களையும் மீட்டு போலீசார் விசாரணை
சென்னை அம்பத்தூரில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் அதாவது 14 வயதில் என்ற ஒரு மகன் இருந்தார் ஆறு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அவரது கணவர் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுநாள் வரையில் வீட்டு செலவு குடும்பச் செலவு அந்த பணத்தை வைத்து சமாளித்து வந்த எல்லாம் முடிந்து போனது மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை என்று மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காலையில் வெகு நேரமாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாயும் மகனும் உயிரிழந்தனர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்
Tags :