குற்றால அருவிகளில் வரும்25 ஆம் தேதி முதல் இரவிலும் குளிக்க அனுமதி

by Editor / 22-04-2022 08:37:29pm
 குற்றால அருவிகளில் வரும்25 ஆம் தேதி முதல் இரவிலும் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வரும்25 ஆம் தேதி முதல் இரவிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு அனுமதி. சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

 குற்றால அருவிகளில் வரும்25 ஆம் தேதி முதல் இரவிலும் குளிக்க அனுமதி
 

Tags :

Share via