உக்ரேனில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அடுத்த வாரத்தில் திறக்க திட்டம்
உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அடுத்த வாரத்தில் மீண்டும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் போலந்து வழியாக உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த. அவர் மீது போர் புரிந்த அதிபர் புதின் பேரழிவை ஏற்படுத்தி தவறு செய்திருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.
Tags :