காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது.

by Staff / 23-04-2022 05:34:16pm
காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரத்தில் கோயில் திருவிழாவின்போது குடிபோதையில் தகராறு செய்து கண்ணன் என்ற  காவலரை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி ராஜா, அருண்குமார் ஆகிய 2  வாலிபர்களை வத்திராயிருப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags :

Share via