காவலரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரத்தில் கோயில் திருவிழாவின்போது குடிபோதையில் தகராறு செய்து கண்ணன் என்ற காவலரை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி ராஜா, அருண்குமார் ஆகிய 2 வாலிபர்களை வத்திராயிருப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags :