சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலியை போல் ஆகுமா என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு நிலைய அலுவலர்

by Staff / 24-04-2022 12:58:20pm
சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலியை போல் ஆகுமா என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு நிலைய அலுவலர்

நெல்லை தாமிரபரணி நதியின் தூய்மை பணியின்போது அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஒருவர் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் நெல்லைக்கு பெருமை என்ற திட்டத்தின் கீழ் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலை குடியிருப்பில் இருந்து மருதூர் அணைக்கட்டு வரை தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும் பிளாஸ்ட்டிக்கை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

 

Tags :

Share via