சென்னைமின்சார ரயில் இயக்கத்தில் மாற்றம்

by Admin / 24-04-2022 03:43:27pm
சென்னைமின்சார ரயில் இயக்கத்தில் மாற்றம்


சென்னை மூர்மார்கெட்-திருவள்ளுவர் இடையே இரவு 9.40 மணிக்கும் .திருவள்ளுர்-ஆவடி இடையே இரவு 10.10மணிக்கும்,பட்டாபிராம் மிலிட்டரிசைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கும் ,பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்கெட் இடையே இரவு 10.45 மணிக்கும்இயக்கப்படும்  மின்சார ரயில்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை4.15மணிக்கும் ,பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மூர்மார்கெட் இடையே அதிகாலை 3.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சாரரயில்கள் நாளை(திங்கள் கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30மணிக்கும்,சென்னை கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணிக்கும்இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ,ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.


மூர்மார்கெட்-அரக்கோணம் இடையே இரவு 10.05,10.45 மணிக்கும் மூர்மார்கெட்-திருவள்ளுர் இடையே இரவு 11.15 மணிக்கும் ,அரக்கோணம்-மூர்மார்கெட் இடையே இரவு 9.50மணிக்கும் திருத்தணி மூர்மார்கெட் இடையேஇரவு 9.45 மணிக்கும்இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று பட்டாபிராம் மற்றும் இந்து கல்லூரி ரெயில் நிலையங்களில்நிற்காமல்ஆவடி-பட்டாபிராம் இடையேஎக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் மூர்மார்கெட் திருத்தணி இடையே அதிகாலை3.50 மணிக்கும் கடற்கரை-அரக்கோணம் இடையே அதிகாலை 4.15 மணிக்கும்,மூர்மார்கெட்-திருவள்ளுர் இடையேஅதிகாலை 4.30 மணிக்கும்காலை 5மணிக்கும் திருவள்ளுர் மூர்மார்கெட்இடையே3.50மணிக்கும் அரக்கோணம்-மூர்மார்கெட் இடையே அதிகாலை3.45 மணிக்கும் அரக்கோணம்-வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கும் இயக்கப்படும்.மின்சார ரயில்கள் நாளை இந்து கல்லூரிமற்றும் பட்டாபிராம் ரெயில் நிலையங்களில் நிற்காமல் பட்டாபிராம்-ஆவடி இடையே எக்ஸ்பிரஸ் வழிதடத்தில்இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைமின்சார ரயில் இயக்கத்தில் மாற்றம்
 

Tags :

Share via