தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 28 ஆம் தேதி 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 30-04-2022 12:20:17am
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக  28 ஆம் தேதி 17,370 மெகாவாட் மின்சாரம்   பயன்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 28 ஆம் தேதி ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தமிழக  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 28 ஆம் தேதி ஒரு நாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில்  ஒரேநாளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது,என்றும் இதற்கு முன் கடந்த மாதம் 27ம் தேதி 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதே ஒருநாளின் அதிகபட்ச பயன்பாடாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Tags :

Share via