பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் சாலை விதிமுறையை மீறுபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்- சென்னை நகர போக்குவரத்து காவல்துறை.

by Staff / 02-05-2022 12:47:47pm
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் சாலை விதிமுறையை மீறுபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்- சென்னை நகர போக்குவரத்து காவல்துறை.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் போக்குவரத்து விதிமீறல் வாகன ஓட்டிகளை பார்த்தால், புகை படம் எடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறையின் சமூக வலைத்தளமான ட்விட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் ல உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மட்டுமில்லாது உடன் வரும் வாகன ஓட்டிகள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள், என்பதை அறிந்து சாலை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பார்கள் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via