காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

by Admin / 04-05-2022 02:43:12pm
 காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பிரதிநிதிகள்  முதலமைச்ச ர்  மு.க ஸ்டாலினை  சந்தித்து, ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியமைக்காகவும் 2022-23ஆம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர் ,

 

Tags :

Share via