இன்று 12 வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகத்திலுள்ளஅனைத்துப்பள்ளிகளிலும் +2 பொதுத்தேர்வு தொடங்கியது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 8.00 மணிக்குபள்ளி வளாகத்திற்குள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தநிலையில் ,மாணவர்கள்9.00 மணிக்கு தேர்வெழுதும் இடத்திற்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் 9.45 மணி அனுமதிக்கப்பட்டனர் ஏராளமான மாணவர்கள் தமிழ் தேர்வு என்பதால் வெற்றி பெற்றுவிடுவோம் என பெருமிதத்தோடு தேர்வு முடிந்த வெளியே வந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
Tags :