பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நடனம் சார் பெண்மணி

by Admin / 23-10-2022 10:15:02am
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நடனம் சார் பெண்மணி


நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தம் மகனை-குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க முடியவில்லை என்று ரசிகர்களால்கொண்டாடப்படும் முத்து சுயவிருப்பத்தின் படி  வெளியேறினார். பிக்பாஸ்,கமல்ஹாசன் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் வெள்ளந்தி மனிதர்  ஜி.பி.முத்து பணம்,புகழ் என்பவற்றைவிட குடும்பம்தான் முக்கியம் என்று கூறி அழுத்தமாக இருந்துவெளியேறுவதிலே குறியாக இருந்தார்.பிக்பாஸின் ரேட்டிங் ஜி.பி.முத்து  உள்ளே சென்றதும் உச்சத்திற்குச்சென்றது.இது பிக்பாஸ் குழுமத்தையே ஆச்சரியப்படுத்தியது.கமல்ஹாசனே அவருக்கு இருக்கும் புகழ்கண்டு மிரண்டு போனார் .சாதாரண  டிக்டாக் ,யூ.டியூப் வீடியோ  ஒருவர் இவ்வளவு பெயர்பெற முடியுமா என்று ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் ,விக்ரம், சிவின்கணேசன் வெளியேறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது ,எல்லோருக்கும்சமைத்துக்கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிய ,தன்னை நடனம் சார் பெண்மணியாக காட்டிக்கொண்டு ..எந்தவிதமான எண்டர்டெயின்மென்டும்  செய்யாத சாந்தி வெளியேற்றப்படுகிறார்  .இரண்டு மூன்று நாட்களாக வாடி..போடி..செருப்பு..என உச்ச பரபரப்பிற்குள்ளான பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இருவர் எதிர்பாராமல் வெளியேறியுள்ளன ர்.டி.ஆர்.  வாரங்களில் எப்படி இருக்கப்போகிறதோ.

 

Tags :

Share via