சாலை விரிவாக்கப் பணியின் போது 2பேர் பலி
நெல்லை- அம்பை சாலை விரிவாக்கப் பணிக்காக பத்தமடை அருகே சாலையோர மரத்தை வெட்டியபோது மரம் விழுந்து 2 பேர் பலி. சேரன்மகாதேவி காவல்துறை விசாரணை
மரம் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ டிரைவர் காதர், பயணம் செய்த ரஹ்மத் ஆகியோர் உயிரிழந்தனர்.
Tags :