சாலை விரிவாக்கப் பணியின் போது 2பேர் பலி

by Staff / 05-05-2022 12:44:33pm
சாலை விரிவாக்கப் பணியின் போது 2பேர் பலி

நெல்லை- அம்பை சாலை விரிவாக்கப் பணிக்காக பத்தமடை  அருகே சாலையோர  மரத்தை வெட்டியபோது மரம் விழுந்து 2 பேர் பலி. சேரன்மகாதேவி காவல்துறை விசாரணை
மரம் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ டிரைவர் காதர், பயணம் செய்த ரஹ்மத் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via