344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு

by Staff / 05-05-2022 02:17:27pm
344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு

 மரியுபோல்  நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் சபோரிஜியா  நகருக்கு அழைத்து செல்லப்பட்ட வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் அஸ்வ்ஸ்டால்உருகாலையில் பதுங்கியிருந்த 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அங்கு மேலும் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் மீட்கப்பட்ட அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஜியா    நகருக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறியுள்ளாராம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளா.

 

Tags :

Share via