ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடங்களில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்

by Staff / 07-05-2022 04:07:18pm
ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடங்களில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்

ஜார்கண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணமோசடி செய்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இளநிலை பொறியாளராகப் பணியாற்றிய டிராம் வினோத் பிரசாத் என்பவர் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 18 கோடி ரூபாய் தனது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தது அம்பலமானது. இந்த வழக்கில் பல முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜார்கண்ட் மாநிலம் சுங்கத்துறை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான பூஜாவின் வீடு அவர் தொடர்பு சோதனையை நடத்தினார்.ஐ  எஸ் அதிகாரியுமான  சிங்காலின்  ஆடிட்டர் சுமார் குமாரின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக 17 கோடியும் மற்றொரு இடத்தில் இருந்து ஒன்றரை கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via