தூத்துக்குடி மாவட்டத்தில் மே 12 மாலை முதல் 15 ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு.

by Editor / 10-05-2022 11:12:35pm
தூத்துக்குடி மாவட்டத்தில் மே 12 மாலை முதல் 15 ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு  வியாழக்கிழமை (மே 12) மாலை முதல் 15 ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 144 restraining orders in Thoothukudi district from the evening of May 12 to the morning of May 15.

Share via