பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.

by Editor / 11-05-2022 08:02:56pm
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக  ஓவர்சியர் மகேஸ்வரன் என்பவர் 18 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 2வது தவணை பணம் ஏற்றாமல் இழுத்தடிப்பு செய்து வந்ததால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இது குறித்து தற்கொலைக்கு முயலும் முன் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Tags : The young man who tried to commit suicide by bribing the Prime Minister to build a house.

Share via