சட்டீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து 2 விமானிகள் உயிரிழப்பு
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் விவேகானந்தர் விமான நிலையத்தில் பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சட்டிஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த கேப்டன் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு பேஸ்புக் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags :