மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
பாபநாசம் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 55 அடி ஆனது , அணைக்கு விநாடிக்கு 2,666 கன அடி தண்ணீர் வருகிறது சேர்வலாறு அணை ஒரே நாளில் 7 அடி உயர்வு.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,தொடர்மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை தண்ணீரில் அடித்துச் சென்றது இதனால் போக்குவரத்து துண்டிப்பு..
Tags : Heavy rains in the Western Ghats, increase in water supply to dams.