அதிகரிக்கும் கொரோனா வைரஸ் கடுப்பான கிம் ஜாங் உன்

by Editor / 19-05-2022 01:40:26pm
 அதிகரிக்கும் கொரோனா  வைரஸ் கடுப்பான  கிம் ஜாங் உன்


அரசு அதிகாரிகள் தங்கள் அலட்சிய போக்கால் கோரணா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறிவிட்டதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிருப்தி தெரிவித்துள்ளார். வடகொரியாவில் அண்மையில் பரவியகொரோனவால்  இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனர் கொரோனா  தடுப்பு பணிகளுக்கான தலைநகர் பியாயோங்காக் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

 

Tags :

Share via