எஸ்.ஐ.,24 காவலர்கள்கூண்டோடு மாற்றம்.

by Editor / 12-05-2023 09:22:51am
 எஸ்.ஐ.,24 காவலர்கள்கூண்டோடு மாற்றம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில்   பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சித்தரவதை செய்த சம்பவத்தில். உதவி ஆய்வாளர் முருகேசன்,உட்பட  24 போலீசார்  மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம்.நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via