எஸ்.ஐ.,24 காவலர்கள்கூண்டோடு மாற்றம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சித்தரவதை செய்த சம்பவத்தில். உதவி ஆய்வாளர் முருகேசன்,உட்பட 24 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம்.நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Tags :