ஆளுநர் ரவிக்கு எதிராக போராடும் நிலை வரும்

by Staff / 05-01-2023 03:58:27pm
ஆளுநர் ரவிக்கு எதிராக போராடும் நிலை வரும்

தமிழ்நாடு அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஆளுநர் ரவி மீது காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று பேசிய அவர், ஆளுநர் ரவியை நீக்கக் கோரி அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via