சிவகாசியில் நடைபெறும் கிராமிய திருவிழாவை ரேக்ளா குதிரை வண்டியில் சென்று துவக்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

by Staff / 05-01-2023 04:14:51pm
சிவகாசியில் நடைபெறும் கிராமிய திருவிழாவை ரேக்ளா குதிரை வண்டியில் சென்று துவக்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சிவகாசி பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாமக சார்பாக சிவகாசியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கிராமிய திருவிழா நடைபெறுகிறது 
இதனை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குதிரை ரேக்ளா வண்டியில் பயணித்தபடி சென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார்


ஒரு திடலில் கிராமத்தை தத்துருவமாக உருவாக்கி கிராம மக்களின் பழக்கவழக்கங்கள்,பாரம்பரியம், வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் கூரை வீடுகள், இயற்கை விவசாயம், கிணற்றுடன் கொண்ட கிராமிய வீடு உள்ளிட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via