ஆயுதங்கள் தயாரித்ததாக 2 பேர் கைது

by Editor / 20-05-2022 11:00:24pm
ஆயுதங்கள் தயாரித்ததாக 2 பேர் கைது

சேலத்தில் குரும்பப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஆயுதங்கள் தயாரிப்பதாக கியூ பிரிவு போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 2 இளைஞர்களை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்.அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கொள்ளை கும்பலுக்கு சப்ளை செய்ய தயாரிக்கப்பட்டதா எனவும் காவல்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : 2 arrested for making weapons

Share via