கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் செல்வராஜ்,குமார் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 21-05-2022 07:32:12pm
கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் செல்வராஜ்,குமார் ஆகியோருக்கு  ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால்  மருத்துவமனையில் அனுமதி.

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு பின் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5 (பொ) நீதிபதி திரிவேணி முன்பு ஆஜர் படுத்தினர், மருத்துவ பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு வந்த நிலையில் இருவருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி.

கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் செல்வராஜ்,குமார் ஆகியோருக்கு  ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால்  மருத்துவமனையில் அனுமதி.
 

Tags : Calcutta contractors Selvaraj and Kumar were admitted to hospital with high blood pressure

Share via