நிழல் உலக தாதா தாவூத் இன் கூட்டாளிகள் நான்கு பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை

by Staff / 24-05-2022 12:28:05pm
நிழல் உலக தாதா தாவூத் இன் கூட்டாளிகள் நான்கு பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் கூட்டாளிகள் நான்கு பேரிடம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் இந்த நான்கு பேருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது .பாபா மற்றும் சையத் குரோஷி ஆகியோரும் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via