ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது

by Editor / 27-05-2022 03:34:33pm
ஊராட்சி மன்றச் செயலாளர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது

மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக லஷ்மணனின் உறவினர்களான சரத்குமார், சிங்கராஜ் அவருடைய நண்பர் மணிகண்டன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Three persons, including a relative, have been arrested in connection with the murder of a panchayat secretary

Share via