நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் ஒருவர் கொலை

by Editor / 27-05-2022 10:36:43pm
நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் ஒருவர் கொலை

நெல்லை குலவணிகர்புரம்  அப்பார்ட்மெண்டில் சுப்பிரமணி என்ற மணி(30) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

 

Tags : One killed in Nellai Kulavanikarpuram area

Share via