போக்சோ வழக்கில்  உண்மை குற்றவாளியை 4 மாதங்களில் பிடிக்க போலீசாருக்கு உயர் நீதிமன்றக் கிளைஉத்தரவு,

by Editor / 13-09-2023 10:48:20pm
போக்சோ வழக்கில்  உண்மை குற்றவாளியை 4 மாதங்களில் பிடிக்க போலீசாருக்கு உயர் நீதிமன்றக் கிளைஉத்தரவு,

விருதுநகர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மாரியப்பன் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.2018ல் நடந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தை -மாரியப்பன் இருவரின் DNAவும் ஒத்துப்போகவில்லை என தெரிந்தும் போலீசார் உண்மையான குற்றவாளியை கைது செய்யவில்லை என நீதிபதி கருத்து.

 

Tags : போக்சோ வழக்கில்  உண்மை குற்றவாளியை 4 மாதங்களில் பிடிக்க போலீசாருக்கு உயர் நீதிமன்றக் கிளைஉத்தரவு,

Share via