பேத்தியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சர் கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 28-05-2022 12:29:37pm
பேத்தியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சர் கைது செய்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

உத்தரகண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான பகுகுன  ராஜேந்திரன் தண்ணீர் தொட்டி மீது ஏறி தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 59 அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகி யதாக அவர் மருமகள் அவர் மீது அளித்த புகாரை அடுத்து போலீசார் கைது செய்ய வந்த போது தண்ணீர் தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு சாக போவதாக மிரட்டல் விடுத்து பின்னர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்.

 

Tags :

Share via