ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன

by Staff / 28-05-2022 12:24:08pm
ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன

ஆகஸ்ட் மாதத்தில் மேலும் இரண்டு புதிய ரயில்களில் புதிய வசதிகளுடன் தொடங்கப்பட உள்ளன கடந்த முறை சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் 75வது வந்தே பாரத ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான திட்டத்தை ரயில்வே அமைச்சகம் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பொறுப்பு ஐசிஎப் ரயில் தொழிற்சாலைகள் ஒப்படைத்து எக்கு பெட்டிகள் கொண்டு இந்த ரயில்கள் எடை குறைவானவை எனவே 160 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் செல்லும்போது பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via