தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

by Staff / 29-05-2022 04:03:20pm
தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதி வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த உள்ளதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் பேரில் இலங்கை கடற்படை நடத்திய சோதனையில் நடுக்கடலில் 3 பேர் கைது செய்யபட்டனர்.

 

Tags :

Share via