பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்

by Editor / 31-05-2022 08:07:43am
பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்

கேரள மாநிலம்  குளத்துப்புழா-மடத்தாரா சாலையில்  தென்மலை நோக்கி வந்த  சுற்றுலாப்பயணிகள் பேருந்து மடத்தாரா நோக்கி சென்ற அரசு பேருந்து மீது சுற்றுலா பேருந்துமோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு பேரூந்துக்களிலும் இருந்த பயணிகள் 50க்கும்மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த அதிகம் பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த நபர்கள் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் காயம் அடைந்தவர்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்
 

Tags : More than 50 people were injured in a head-on collision between buses

Share via