உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா இங்கிலாந்து அறிவிப்பு
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்யேகவிசா இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் தலை சிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிஎஸ்டி முடித்தவர்களும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விசா வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு விசாகளோ இன்றி பணிபுரிய அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
Tags :