தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற்றது
மத்திய அரசு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா திரும்பப் பெறப்படும் மக்கள் தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி உஷ்ணம் அறிவித்தார் 2019 அறிமுகப்படுத்த இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது மசோதாவில் 81திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் கூட்டுக் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் மக்களவையில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ புதிய மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என்றும் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் ஆலோசனைகளை பெறப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags :