தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் அனுப்புவதாகவும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷ் இ முகமது போன்ற குழுக்கள் செயல்பாடுகளும் அதிகரித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :