யானைதாக்கி ஆடுமேய்க்கும் தொழிலாளி காயம்

by Editor / 02-06-2022 11:43:14pm
யானைதாக்கி ஆடுமேய்க்கும் தொழிலாளி காயம்

சேலம் மேட்டூர் அடுத்த பெரிய தன்டா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 55 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளியான  கோவிந்தன் என்பவரை அந்தவனப்பகுதியில்  வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது.மேலும் கோவிந்தனை யானை தந்தத்தால் குத்தி தாக்கியதில் அவர் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Shepherd worker injured by elephant

Share via