ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் வீடு தேடி வரும் மதுபானம்

by Staff / 03-06-2022 02:30:02pm
ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் வீடு தேடி வரும் மதுபானம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் வீட்டுக்கு மதுவிநியோகிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ட்ராப் நிறுவனமான booozie நிறுவனம் இந்த சேவையை தொடங்கி இருக்கிறது. வாடிக்கையாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மது பெற்று பத்து நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களும் சேர்க்கும் வகையில் இந்த நிறுவனத்தின் செயல் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காளம் காவல்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via