400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு.

by Staff / 03-06-2022 02:57:21pm
 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு.

மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர்  முனீஸ்வரன், முனைவர் இலட்சுமண மூர்த்தி ஆகியோர்  மாணவர்களுடன் மேற்பரப்பு  களஆய்வு மேற்கொள்ளும் போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags :

Share via