தேவாலயத்தில்திடீரென நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கி சூடு 50 பேர் உயிரிழப்பு

by Staff / 06-06-2022 02:15:51pm
தேவாலயத்தில்திடீரென  நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கி சூடு 50 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு நைஜீரியாவில் ஒவோ நகரத்தில் உள்ள தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்ம கும்பல் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு புகுந்த மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் வெடி பொருட்களையும்  வெடிக்க செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது தாக்குதலில் குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via