பணி நிரந்தரம் வேண்டி செவிலியர்கள் போராட்டம்

by Editor / 07-06-2022 08:31:16am
பணி  நிரந்தரம் வேண்டி செவிலியர்கள் போராட்டம்

ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை  காவல்துறை கைது செய்தனர்.

 

Tags : Nurses struggle for job permanence

Share via