பணி நிரந்தரம் வேண்டி செவிலியர்கள் போராட்டம்
ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர்.
Tags : Nurses struggle for job permanence