கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது

by Admin / 12-06-2022 11:45:29am
 கொரோனா  தடுப்பூசி முகாம் நடக்கிறது

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்ச இடங்களில் கொரோனா  தடுப்பூசி முகாம் நடக்கிறது.முதல் தவணை
இரண்டாம் தவணை ஊசி போடதவர்கள் முகாமில் வந்து  தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை
சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் ,மூவாயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி
முகாம் நடைபெறுவதாக திருவொற்றியூர் நடக்கும் முகாமை பார்வையிட்ட பின்பு தகலல்.முகக்கவசம்,தடுப்பூசி
போட்டுக்கொள்வது,கைகளை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் கொரோனா வராமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.

 

Tags :

Share via