கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3ஆக பதிவு

by Editor / 28-06-2022 04:21:01pm
கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3ஆக  பதிவு

கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது குடகு மாவட்டத்தில் உள்ள மடிஸ்கேர் மற்றும்சுழியா  தாலுகாக்களை சேர்ந்த பகுதிகளில் இன்று காலை சுமார் ஏழு நாற்பத்தி ஐந்து மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது ரிக்டர் அளவுகோலில் மூன்றாக நில அதிர்வு பதிவான நிலையில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது இதேபோல் கேரளாவின் காசர்கோடு நில அதிர்வு உணரப்பட்டது.

 

Tags :

Share via