சப்-ஜெயிலர் கொல்ல முயன்ற வழக்கு 3 பேர் கோர்ட்டில் சரண்

by Editor / 06-09-2022 11:47:38pm
சப்-ஜெயிலர் கொல்ல முயன்ற வழக்கு  3 பேர் கோர்ட்டில் சரண்

கடலூர்: மத்திய சிறை சப்-ஜெயிலர் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்ற வழக்கு.போலீசாரால் தேடப்பட்டு வந்த 2வது குற்றவாளியான, திருவள்ளூர் கத்திவாக்கத்தைச் சேர்ந்த மணவாளன் உள்ளிட்ட 3 பேர் பட்டுக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண்.

 

Tags :

Share via