குரங்கு அம்மை நோய் பரவாலை பொதுசுகாதார அவசரநிலை அறிவிக்க முக்கிய ஆலோசனை

by Editor / 15-06-2022 12:26:38pm
குரங்கு அம்மை நோய் பரவாலை  பொதுசுகாதார அவசரநிலை அறிவிக்க முக்கிய ஆலோசனை

உலகம் முழுவதும் முப்பத்தி ஒன்பது நாடுகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் போன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் படுத்த பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது .இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதேனாம்  நோய் பரவல் அசாதாரணமானதாகவும்   கவலைக்குரியதாகும் உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via